தமிழ் கவிதைகள்
மாட்டாமலே மாட்டிக்கொண்டவன்
By UNKNOWN
Category: Haiku • Updated 1 second ago
கைகளில் மாட்டி கொண்டவள் நீ
மாட்டாமலே அதில் மாட்டிக்கொண்டவன் நான்
-உன் வளையல் ஓசையின் வளையத்தில்.
நான் உன் வலையில் மாட்டி கொள்ளதான்
நீ வளையளை மாட்டி கொண்டாயோ..?